உள்நாடு

சுமார் 200KG போதைப் பொருட்கள் மீட்பு

(UTV | கொழும்பு) –  சுமார் 100 கிலோகிராம் ஹெரோய்ன் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்களை, மதுவரித் திணைக்களத்தின் கைப்பற்றியுள்னர்.

அத்துடன், இந்த போதைப் பொருள்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 4 சந்தேக நபர்களை மாரவில பகுதியிலுள்ள தொடுவனவில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

editor

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியின் அசாதாரண திறமை

editor

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!