விளையாட்டு

மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் சஹீட் அப்ரிடி

(UTV | கொழும்பு) –  லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி க்ளேடியேடர்ஸ் அணியின் தலைவர் சஹிட் அப்ரிடி தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.

தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் நோக்கி செல்ல வேண்டியுள்ளமையினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக சஹீட் அப்ரிடி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பாகிஸ்தானில் தமது பணிகளை நிறைவு செய்தவுடன் மீண்டும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் இணைந்து கொள்ளவுள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவின் ஊடாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

QATAR FIFA2022 கால்பந்து சாம்பியன் அணிக்கு பரிசுத்தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

விராட் கோலி டி-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை

தென் ஆபிரிக்க அணி செப்டெம்பரில் இலங்கைக்கு