உள்நாடு

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொலன்னாவை பிரதான தபால் நிலையம் மற்றும் 6 தபால் நிலையங்கள் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தபால் நிலைய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் – முஹம்மத் சாலி நளீம்

editor

சாணக்கியன் எம்.பியின் கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது – கிழக்கு மாகாணம் ஓர் இனத்திற்கு மாத்திரம் சொந்தமானது அல்ல

editor

1300 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம்

editor