உள்நாடு

சிறைக்கைதி ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை தொடர்ந்து பொலிசாரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.     

Related posts

மீண்டும் முட்டை பிரச்சினை

அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் சிஐடி அழைப்பு

அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவர் அதிரடியாக கைது