உள்நாடு

மேலும் 410 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 410 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மேலும் 03 பேர் பூரணமாக குணம்

கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – தாஹிர் எம்.பி

editor

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்