உள்நாடு

நோயிலிருந்து 369 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 369 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,816 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக 5,557 பேர் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

கொழும்பு நகரின் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு