உள்நாடு

மேலும் 485 பேர் குணமடைவு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 485 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,447 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இனி இலக்கத் தகட்டில் மாகாணக் குறியீடுகள் இல்லை !

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம்

திங்களன்று புதிய ரயில் கட்டண திருத்தம்