உள்நாடு

குசும்தாச மஹாநாமவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹாநாமவின் பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பான வழக்கில் இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தொடரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இ.போ.ச. பேருந்து சாரதிகள் அதிரடி அறிவிப்பு

editor

பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல் தெரிவிப்பு

editor