உள்நாடு

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் நாடு முழுவதும் கடுமையாக அமுல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டம் – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor

ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவித்தல்

ஜாலியவுக்கு எதிரான நிதிமோசடி குற்றச்சாட்டு வொஷிங்டன் நீதிமன்றில் நிரூபணம்