உள்நாடு

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  லலித் – குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

லலித் குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜப்பானிடம் இருந்து 38 மில்லியன் அமெரிக்க டொலர்

ஜனாதிபதி அநுர திரிபோஷ தொழிற்சாலையை கலைத்து மூடும் சதியில் ஈடுபட்டுள்ளார் – சஜித்

editor

இந்தப் பொய்யர்களை தோற்கடித்தே ஆக வேண்டும் – சஜித் பிரேமதாச

editor