உள்நாடு

கொரோனா : மேலும் 09 பேர் பலி

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிநாட்டவர்கள் ஐவர் கைது

எல்ல மலைத்தொடரில் தீ பரவல்

editor

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு