உள்நாடு

மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor

“மா விலை குறைவினால் பாண் – பன்களின் விலையில் மாற்றமில்லை”

பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பம் [VIDEO]