உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2026 வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள் – தமிழில் ஒரே பார்வையில்

editor

கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்பட்ட சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்

editor

பாராளுமன்ற தேர்தல் – வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் தாரிக்

editor