உள்நாடு

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

(UTV | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, கடவத்த, வத்தளை, பேலியகொட மற்றும் களனியில் திங்கட்கிழமை(16) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் தொடரும் எனவும் குறிப்பிட்ட இடங்களைத் தவிர நாட்டின் ஏனைய இடங்களிலும் நாளை(15) காலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரித்தானியாவின் தடை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கை

editor

மஹர சிறைச்சாலை கலவரம் – 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரி – 2 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிப்பு

editor