உள்நாடு

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

(UTV | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, கடவத்த, வத்தளை, பேலியகொட மற்றும் களனியில் திங்கட்கிழமை(16) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் தொடரும் எனவும் குறிப்பிட்ட இடங்களைத் தவிர நாட்டின் ஏனைய இடங்களிலும் நாளை(15) காலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

சுழற்சி முறையில் இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்

editor