உள்நாடு

போலியான புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் காரணமாக வீதியோரத்தில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்

நாட்டிற்கு இம்மாத இறுதியில் 16 இலட்சம் தடுப்பூசிகள்

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்