உள்நாடு

கொரோனா : மேலும் 5 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்!

editor

கொத்தலாவல மருத்துவ பீடத்தை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

தேசியப்பட்டியல் தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை – சஜித் பிரேமதாச

editor