உள்நாடு

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

(UTV | கொழும்பு) –    தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகத்துவாரம் பகுதி, வான் மார்க்கமூடாக ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (13) காலை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றில் ஜனாதிபதி அநுர ஆற்றிய முழு உரை தமிழில்

editor

மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

editor