உள்நாடு

எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று

(UTV | கொழும்பு) –  எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று(13) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்லவின் கோரிக்கைக்கு அமைய இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.

முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரை

அரச சேவையை ஒன்லைனுக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிரான சிறந்த தீர்வு – ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி

editor

இன்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தம்

editor