உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

Related posts

SLFP நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க தீர்மானம்

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல்தாரியின் தந்தை உட்பட 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்

மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்