உள்நாடு

சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) – வெலிக்கட மற்றும் போகம்பர சிறைச்சாலைகளில் மேலும் 107 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதில் 90 பெண் கைதிகள் மற்றும் 17 ஆண் கைதிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

Related posts

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்

உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்புக் கோரும் தேசபந்து தென்னகோன்!

editor

கடமைகளைப் பொறுப்பேற்றார் விஜித ஹேரத்

editor