கிசு கிசு

21 வயதுடைய யுவதி மரணம் : PCR முடிவு இன்று

(UTV | கொழும்பு) –    பண்டாரநாயக்க மத்வில பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கின்றதா என பரிசோதித்த PCR பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

MV x’press pearl கப்பலில் கொரோனா கொத்தணி?

அக்கினிச் சுவாலையில் இருந்து விடுதலையான உடல்களுக்கு தனித்தீவு

நியூஸ்லாந்து அணி பயணித்த பேருந்து: மலைப்பகுதியில் நடந்தது என்ன? (video)