கிசு கிசு

21 வயதுடைய யுவதி மரணம் : PCR முடிவு இன்று

(UTV | கொழும்பு) –    பண்டாரநாயக்க மத்வில பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கின்றதா என பரிசோதித்த PCR பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிகின்றது…

கங்கை நதியில் மிதக்கும் கொரோனா சடலம் (PHOTO)

பிரித்தானிய பிரதமரின் காதலிக்கு ஆண் குழந்தை