கிசு கிசு

தொடரும் கொரோனா மரணங்கள்

(UTV | கொழும்பு) –   நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய மேலும் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் ஒருவர் மாளிகாவத்தையை சேர்ந்த பெண் (42) மற்றவர் புறக்கோட்டையினை சேர்ந்த ஆண்(67) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பினை அரச செய்தித் திணைக்களம் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நெய்மர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா?

த்ரிஷாவை திருமணம் செய்ய விரும்பும் நடிகை?

சாலைகளில் பணத்தினை வீசி எறியும் கோடீஸ்வரரின் மகன்