உள்நாடு

பொரளை பொலிஸில் இதுவரை 14 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  பொரளை பொலிஸ் நிலையத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேரில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேரூந்து விபத்தில் 20 பேர் வைத்தியசாலையில்

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கிறேன் – அமைச்சர் அலி சப்ரி

1,200 ரூபிக்ஸ் கியூப்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படம் – உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்

editor