உள்நாடு

பொரளை பொலிஸில் இதுவரை 14 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  பொரளை பொலிஸ் நிலையத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேரில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரையில் 2,927 கொரோனா நோயாளிகள் அடையாளம்

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா