உள்நாடு

தொடர்ந்தும் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –   மேல் மாகாணம் முழுவதும் நாளை காலை 5 மணிமுதல் 9ஆம் திகதி காலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்..

அது தவிர்ந்த, 2 ஆம் திகதி காலை 5 மணி – 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை எஹெலியகொட, குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு மற்றும் குருநாகல் நகர சபை பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய

editor

சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா நியமனம்