உள்நாடு

அவசரநிலை : இராணுவத் தளபதி விசேட உரை

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் வீரியமடைந்துள்ள இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

குறித்த உரையானது மிகவும் அவசரமானதொன்றாகும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 04 மணிக்கு குறித்த உரை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வஞ்சகமின்றி வலுக்கும் கொரோனா

யோஷிதவின் புகைப்படம் வெளியானமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

editor

 கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.