உள்நாடு

இன்று மேலும் 414 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தலில் இருந்த 62 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 352 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,619 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டு கட்டங்களாக கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு

புத்தளம் நகர சபையின் தலைவர் மரணம் : மூவர் கைது

விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று