உள்நாடு

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (29) முற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு

மேலும் 312 பேருக்கு கொவிட் உறுதி

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு