உள்நாடு

தொற்றில் இருந்து மேலும் 32 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 32 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,075ஆக அதிகரித்துள்ளது

Related posts

அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பந்துல

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு!