உள்நாடு

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 7 குழந்தைகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) -பொரள்ளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் 07 குழந்தைகள் மற்றும் மூன்று தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு