உள்நாடு

ரயில் சேவைகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  க.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புகையிரதங்களைத் தவிர, பிரதான மார்க்கம், களனிவௌி மற்றும் புத்தளம் மார்க்கங்களில் ரயில் சேவைகளும் நாளை(26) தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை (26) முதல் கரையோர மார்க்கத்தில்  6 புகையிரத சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும் இடம்பெறும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ளவற்றை மீள பெற்றுக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பு

விமான பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் தடை

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்