உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 30 வாகனங்கள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 924 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 104 வாகனங்கள் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஓடும் வேனின் சக்கரம் கழன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து

editor