உள்நாடு

காலி மீன்பிடி துறைமுகத்தில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – காலி மீன்பிடி துறைமுகத்தில் சேவையாற்றிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று(23) மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 61 வயதான காலி பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைது

தற்போது பரவும் சிக்குன்குன்யா நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

editor

அரச வருவாயில் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி