கிசு கிசு

காலிக்கு எதிர்வரும் சில மணி நேரங்கள் தீர்மானமிக்கது

(UTV | கொழும்பு) – எதிர்வரும் சில மணி நேரங்கள் காலி மாவட்டத்திற்கு மிகவும் தீர்மானமிக்க மணித்தியாலங்களாக கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் காலி மாவட்டத்தில் 33 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்றும் அதிகமான பீ.சீ.ஆர். பரிசோதனைகளது பெறுபேறுகள் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியாவசிய மருந்துகளை வாங்க 2.6 மில்லியனை டாக்டர். ஷாபி நன்கொடையாக அரசுக்கு வழங்கினார்

பெண்கள் எவரும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம்…

Brandix இனைத் தொடர்ந்து மேலும் இரு உள்நாட்டு தொழிற்சாலைகளில் கொரோனா