உள்நாடு

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், வாகனங்கள் கம்பஹா மாவட்டம் ஊடாக செல்ல முடியும் எனவும் ஆனால் வாகனத்தினை நிறுத்த முடியாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

துருக்கி நாட்டின் புதிய தூதுவர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு [PHOTOS]