உள்நாடு

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், வாகனங்கள் கம்பஹா மாவட்டம் ஊடாக செல்ல முடியும் எனவும் ஆனால் வாகனத்தினை நிறுத்த முடியாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிநாட்டு தொழில்களில் இருந்து பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

தேர்தலில் வாக்களிப்போருக்கான அறிவுறுத்தல்