உள்நாடு

இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்திற்கு இன்று(21) இரவு 10 மணி முதல் திங்கள்(26) அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அதிகரிப்பின் பின்னணியில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தாடியுடன் பரீட்சை எழுத நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 24 மணித்தியாலத்தில் 1710 பேர் கைது

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை

editor