உள்நாடு

மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா : மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றும் ஊழியர்கள் 49 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், குறித்த மீன் சந்தை இன்று(21) முதல் மறு அறிவித்தல் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வியாபாரிகளுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

2021 வரவு செலவு திட்டம் : ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய ஆலோசணைக் குழு

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

editor