உள்நாடு

ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –  சுமார் 40 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் அமர்வில் ஜனாதிபதியின் முழு உரை

கிளப் வசந்த கொலை : 10 லட்சம் பெற்ற கடை உரிமையாளர்

கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

editor