உள்நாடு

மிருகக்காட்சிசாலைகள் மீள் அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலால் தான் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை எம்மால் ஏற்கமுடியாது – வஜிர அபேவர்தன

editor

கொரோனாவிலிருந்து 5,581 பேர் மீண்டனர்

அரசியல் அடக்குமுறை தொடர்பான குழு அறிக்கை பிரதமருக்கு