உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி இன்றும் முன்னிலை

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும்(17) முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 ஆவது தடவையாக இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்

“சஹ்ரானின் சகாக்கள் இருவரை அரசு விடுதலை செய்துள்ளது”

இன்று முதல் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு