உள்நாடு

அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் 31ம் திகதி வரை அனைத்து சினிமா திரையரங்குகளையும் மூடுவதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்

ஊரடங்கினை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசுக்கு ஆர்வமில்லை

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே