உள்நாடு

இதுவரை 3,380 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 3,380 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

என்.பி.பியை நாங்கள் குற்றம் சொல்லவில்லை – உங்கள் தலைமையிலாவது நல்லதை செய்யுங்கள் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய புகழாரம்

editor

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைமை