உள்நாடு

நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரென்டிக்ஸ் ஊழியர்கள் 05 பேர், தொடர்புகளை பேணிய 12 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1608 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜிந்துபிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தலுக்கு

இன்றும் வழமைபோல் மின்வெட்டு

உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை கவனம்