உள்நாடு

கைதான இளைஞன் உயிரிழப்பு – விசாரணைகளை துரிதப்படுத்த பணிப்பு

(UTV | கொழும்பு) – பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக ஹர்ஷான் டி சில்வாவுக்கு விளக்கமறியல்

editor

இந்தியாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல்