உள்நாடு

ரவி மற்றும் அர்ஜூன் அலோசியஸுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் (PTL) குழுமப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனாவில் இலங்கை முன்னேற்றம்

நாடாளாவிய ரீதியில் 12 தடுப்பு மத்திய நிலையங்கள்

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகின்றது