உள்நாடு

ரவி மற்றும் அர்ஜூன் அலோசியஸுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் (PTL) குழுமப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வேட்பு மனு நிராகரிப்பு வழக்குகளில் வேறு கட்சிகளுக்காக முன்னிலையாக மாட்டேன் – சுமந்திரன்

editor

இன்று மழையுடன் கூடிய காலநிலை

சசி வீரவன்ச பிணையில் விடுதலை