உள்நாடு

மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 பேருக்கு மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 25 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை

கட்டுப்பாட்டை இழந்து கெப் வண்டி விபத்தில் சிக்கியது – இருவர் உயிரிழப்பு

editor