உள்நாடு

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளிலும் எதிர்வரும்13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மருந்துக் கடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோக நிலையங்களை மூடுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

கிளிநொச்சியில் 5 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

ரஞ்சனின் குரல் பதிவுகள் கிடைக்கவில்லை – சபாநாயகர்

எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

editor