உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 120 பேர் கைது

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, உத்தரவை மீறி பயணித்த 37 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது

editor

எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம்

editor

மைத்திரி – ரணில் ஆணைக்குழுவில்