உலகம்

கொரோனாவை தொடர்ந்து ‘டெல்டா’

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ‘டெல்டா’ கடும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட புயல் தாக்கம் காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பாதுகாப்பிற்காக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும் – பிரேசில் எச்சரிக்கை

படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை- புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து.