உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 514 பேருக்கு தரமுயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 71 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 514 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராணுவத்தில் பணியாளர்கள் மேலும் 14,140 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போதைப்பொருள்களின் பின்னணியில் அரசியல் – அனைத்தையும் துடைத்தெறிவேன் – அநுர

editor

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்

விசேட நிகழ்வுகளுக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினங்களை இடைநிறுத்த தீர்மானம்