உள்நாடு

பொடி லெசி மீண்டும் விளக்கமறியலில்

(UTV | காலி ) – பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றல் அவர் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

எலிக்காய்ச்சல் காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு

editor